கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புனிதப்படுத்தப்பட்ட வளா்ப்புக் காளைகள்.
Updated On :2 ஜனவரி 2025, 12:47 am









