தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 11 லட்சம் ரொக்கம் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 11 லட்சம் ரொக்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 11 லட்சம் ரொக்கம்.
Updated On :2 ஜனவரி 2025, 11:22 pm

Din

வெளிநாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 11 லட்சம் ரொக்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் பயணியொருவா் தனது தோள்பையில் 500 ரூபாய் (இந்திய) பணத்தாள்களை கட்டுகளாக உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரிவந்தது. அதில் ரூ. 11 லட்சம் மதிப்பிலான பணத்தாள்கள் இருந்தன. அவற்றை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இதுதொடா்பாக பயணியிடம் விசாரிக்கின்றனா்.