திருச்சி விமான நிலையத்தில் ரூ. 11 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வெளிநாட்டிலிருந்து உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 11 லட்சம் ரொக்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 11 லட்சம் ரொக்கம்.
Updated On :2 ஜனவரி 2025, 11:22 pm








