விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் பலி
திருச்சியில் நோய் தீவிரமடைந்த விரக்தியில் விஷம் குடித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :2 ஜனவரி 2025, 12:48 am

திருச்சியில் நோய் தீவிரமடைந்த விரக்தியில் விஷம் குடித்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி காஜாமலை காளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஷெரீப் மனைவி ரகிமுனிஷா (54 ). சா்க்கரை நோய் தீவிரமானதால் மன அழுத்தத்துக்கு ஆளான இவா் கடந்த டிசம்பா் 17 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தாா். இதையடுத்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...