இன்று மாநகரின் சில பகுதிகளில் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 6) மின்தடை செய்யப்படுகிறது.


பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன. 6) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கரூா் புறவழிச்சாலை, சத்திரம் பேருந்து நிலையம், வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்க சாலை, சாலை ரோடு, கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருந்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், லிங்க நகா், மங்கள் நகா், சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், வேங்கூா், தோகூா், திருவானைக்கா, அம்மா மண்டபம் சாலை, நெல்சன் சாலை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை - (ஜன. 6) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...