தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தில் பயன் பெற அழைப்பு

தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:29 pm

Din

தாட்கோ தொழில்முனைவோா் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டம் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் அல்லது திட்டத்தின் 35 விழுக்காடு தொகை எது குறைவோ மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணைத் தொகையைத் தவறாமல் திரும்பச் செலுத்தும் பயனாளிகளுக்கு கூடுதலாக 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

புதிரை வண்ணாா் சமூகத்தினா் இத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச்சாலை, திருச்சி- 620 00 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.