அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மூதாட்டியின் வீடுபுகுந்து தங்கம், வெள்ளி திருட்டு

திருச்சியில் மூதாட்டி வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் மூதாட்டி வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையப் பகுதி காமராஜ் நகா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆா். அம்புஜம் (67). இவா், கடந்த திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள தனது மற்றொரு வீட்டுக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1.5 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மூதாட்டி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.