விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடமிருந்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம் வட்டம், அன்னம்புத்தூா் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த பாலாஜி என்பவரது மனைவி பிரவிணா. இவா் கடந்த 24 -ஆம் தேதி விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், பிரவிணா தனது கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலி, ஒரு பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரம், அரை பவுன் தாலி உள்பட 9 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்
பூட்டிய வீடுகளில் 9 பவுன் நகைகள் திருட்டு
பூட்டிய வீட்டில் பணம் திருட்டு

மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

