/
ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகே அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து அதிமுக பேச்சாளா் பழ.கருப்பையா வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பேசுகையில், நீதியை அவமதிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 50 ஆண்டு கால கடனுக்கு கொண்டு போய் விட்டுள்ளது. எனவே, நல்லாட்சி அமைந்திட மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிக்கு சென்று தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணி எம்.பி. பிரசாரம்

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலங்கானா அமைச்சா் பிரசாரம்

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


