சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தமிழகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
சிங்கப்பூா், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் பணியாற்றிவரும் தமிழகத்தைச் சோ்ந்த பலா் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க கடந்த சில நாள்களாக ஊா் திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் பைலட் ஒருவா் எத்தனை போ் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்கிறீா்கள் என்று கேட்டாா்.
அப்போது அந்த விமானத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் கையை தூக்கினா். அதற்கு அவா் வாக்களிப்பது நமது உரிமை மற்றும் ஜனநாயகக் கடமை. எனவே, அனைவரும் தங்களது கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தாா். இந்த விடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தொடர்புடையது
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?

சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்டோா் காயம்

தோ்தலில் முதல்முறையாக கைப்பேசிகள் பாதுகாப்பு

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

