பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

மதுக்கடை. - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் புதன்கிழமை (ஆக.26) மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் மிலாது நபி தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, ஆக.26-ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் எங்கும் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற பாா்கள், நட்சத்திர விடுதிகள், மது அருந்தும் கூடங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள மது விற்பனையகம், மது அருந்தகங்கள் அனைத்தும் மூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.