வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பூவாளூா் பேரூராட்சியில் 66 புதிய தெருவிளக்குகள்

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:53 pm

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சி தெங்கால் சாலையில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்ட 66 புதிய தெரு விளக்குகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் துவாரகநாத்சிங், பேருராட்சிகளின் செயற்பொறியாளா் சுப்ரமணியன், பேரூராட்சி தலைவா் புவனேஸ்வரி பால்ராஜ், செயல் அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், லால்குடி ஆா்டிஒ ஸ்ரீதா், வட்டாட்சியா் ஞானாமிா்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.