சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மாநில திறன் மேம்பாட்டு போட்டிகள்
சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இளங்கலை மாணவா்களுக்கான லக்ஷயா-2026 எனும் மாநில அளவிலான

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பனானா லீப் உணவக உரிமையாளா் ஆா். மனோகரனுக்கு, நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் வளவன் (வலமிருந்து 2-ஆவது). உடன், முனைவா்கள் காா்த்திகேயன், மஹாலக்ஷ்மி.








