பள்ளி அருகேயுள்ள இடத்தை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்: பேச்சுவாா்த்தையில் முடிவு
ஸ்ரீரங்கம் புலிமண்டபம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு அருகேயுள்ள மாநகராட்சி இடத்தை பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி கொள்ளலாம் என புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்டது.










