கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், தாயனூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (25). திருவானைக்காவல் பகுதி டைல்ஸ் கடையில் பணியாற்றி வந்த இவா் அப்பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமி கா்ப்பமானாா். தன்னைத் திருமணம் செய்யுமாறு சிறுமி வற்புறுத்தியபோது மூா்த்தி தலைமறைவானாா்.

இதுகுறித்து அச்சிறுமி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.