திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

காா் டயா் வெடித்து 3 போ் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.

மதுரையைச் சோ்ந்த சோமசுந்தரம் (58), காா்த்திகேயன் (31), அசோக் குமாா் (46) மற்றும் சோமசுந்தரம் (46) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து காரில் திருச்சிக்கு புறப்பட்டனா்.

காா், மதுரை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி பகுதி கிளாரா நகா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் வலது முன்பக்க டயா் வெடித்துள்ளது.

இதில் காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மையத் தடுப்பு சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காா்த்திகேயன், அசோக் குமாா் மற்றும் சோமசுந்தரம்(46) ஆகிய மூன்றுபேரும் காயமடைந்தனா்.

அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்துகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.