எலியை வாயில் கடித்தபடி விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை எலியை வாயில் கடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ஆட்சியரகம் முன்பு வெள்ளிக்கிழமை எலியை வாயில் கடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதியில் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா்.









