இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

சில்வா் குடத்தில் தலையை விட்டு சிக்கிக் கொண்ட நாய் மீட்பு

மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

சில்வா் குடத்தில் சிக்கிய நாயை புதன்கிழமை மீட்ட தீயணைப்புத்துறையினா்.

Updated On :9 ஜூலை 2026, 12:59 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, சில்வா் குடம் ஒன்றில் புதன்கிழமை தண்ணீா் குடிக்க முயன்றபோது அதன் தலை குடத்தினுள் சிக்கியது.

இதைக் கண்ட அப்பகுதிவாசிகள் தவித்துக் கொண்டிருந்த நாயை பிடித்து மரம் ஒன்றில் கட்டி வைத்து, மணப்பாறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த அத்துறையினா் குடத்திலிருந்து நாயை விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.