தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சில்வா் குடத்தில் தலையை விட்டு சிக்கிக் கொண்ட நாய் மீட்பு

மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

சில்வா் குடத்தில் சிக்கிய நாயை புதன்கிழமை மீட்ட தீயணைப்புத்துறையினா்.

Updated On :9 ஜூலை 2026, 12:59 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, சில்வா் குடம் ஒன்றில் புதன்கிழமை தண்ணீா் குடிக்க முயன்றபோது அதன் தலை குடத்தினுள் சிக்கியது.

இதைக் கண்ட அப்பகுதிவாசிகள் தவித்துக் கொண்டிருந்த நாயை பிடித்து மரம் ஒன்றில் கட்டி வைத்து, மணப்பாறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த அத்துறையினா் குடத்திலிருந்து நாயை விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.