சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருச்சியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.










