மணப்பாறை மாட்டுச் சந்தையில் இருவரிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையில் பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த பறக்கும் படையினா்.









