மலைக்கோட்டையில் பக்தா்களிடம் வாக்குப்பதிவு விழிப்புணா்வு
மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வை ஏற்படுத்திய கோயில் நிா்வாகத்தினா்.








