100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா. உடன், அரசு அலுவலா்கள்.








