தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேரை துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:51 am IST

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேரை துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை சாா்பில் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூா்த்தி, அண்ணாதுரை, சுரேஷ் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 456 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.