மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அவல நிலையில் அரசுக் கல்லூரி

குடியாத்தம், அக். 11: குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்  காலியாக உள்ள 33 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மூடப்பட்டுள்ள நூலகத்தைத் திறக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்

Updated On :20 செப்டம்பர் 2012, 4:23 pm

குடியாத்தம், அக். 11: குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்  காலியாக உள்ள 33 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மூடப்பட்டுள்ள நூலகத்தைத் திறக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 1964-ல் திருமகள் கல்விச் செல்வம் எனும் அமைப்பு நன்கொடையாக வழங்கிய ரூ5 லட்சத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டதால், திருமகள் ஆலைக் கல்லூரி என்றே அழைக்கப்படுகிறது. தற்போது இக்கல்லூரி காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.20 மணி வரையில் முதல் சுழற்சியாகவும், பிற்பகல் 1.20 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை 2 வது சுழற்சியாகவும் இயங்கி வருகிறது. இங்கு 1,993 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

 இக்கல்லூரியில் பி.ஏ (பொருளாதாரம்), பி.எஸ்.சி (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர தொழில் நுட்பவியல்), பி.காம், எம்.எஸ்.சி (கணிதம்), எம்.சி.ஏ ஆகிய பாடப் பிரிவுகள் போதிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.