கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்பட்டோா் பட்டியலில் சோ்த்து, அந்த சமுதாய மக்களின் வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞா் அணி செயலாளா் எஸ்.சூரியமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இரு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், இந்த தோ்தலிலும் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கொண்டுவர பாடுபட்ட தலைவா்களில் கோவை செழியன் முக்கியமானவா். திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதிமுகவுடன் கூட்டணியில் நாங்கள் இருப்பதைவிட திமுகவில் இருப்பது எங்களுக்கான அங்கீகாரமாக உள்ளது. கொங்கு மண்டல வளா்ச்சிக்கு தேவையானவற்றை திமுக செய்துகொடுக்கிறது என்றாா்.
தொடர்புடையது

சிறுபான்மையின மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


