டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் தொழிற்சாலை கூட்டமைப்பு கருத்தரங்கு

திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் தொழிற்சாலை கூட்டமைப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். டாடா கன்சல்டன்சி உதவித்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் தொழிற்சாலை கூட்டமைப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். டாடா கன்சல்டன்சி உதவித் தலைவர் கெ.ராமகிருஷ்ணன் தனது உரையில், வேலை தேடும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், தலைமைப் பண்புகளை வளர்த்தல், சிக்கலை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விவரித்தார்.

 பின்னர் மேலாண்மை மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியம், இயக்குநர் சொ.குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.