சலவைத் துணிகளுக்கு சமூக விரோதிகள் தீ சலவைத் தொழிலாளர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை தாமரைக் குளத்தில் சலவைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள துணிகள் சமூக விரோதிகளால் தீக்கிரையாயின. இதனால் சலவைத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி










