தனியார் பள்ளிகளுக்கு 8ஆம் வகுப்புக்கு புத்தகங்கள் வரவில்லை காலாண்டு தேர்வு எழுதுவது எப்படி?
அரக்கோணம், செப்.8: புத்தகமே இதுவரை வராத நிலையில் செப்டம்பர் 3-வது வாரம் தொடங்கும் காலாண்டு தேர்வை எப்படி எழுதுவது என தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அனைத்து









