பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத அரசுக் கட்டடங்கள்
செய்யாறு, செப்.7: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தும், பயன்பாட்டுக்கு வராத நிலையில் பல்வேறு அரசுக் கட்டடங்கள் உள்ளன. இவை எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள்










