கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஐயப்பன் கோயில் படிகளுக்கு ஐம்பொன் கவசம் அமைக்க ரூ.3.50 லட்சம் நன்கொடை

மாதனூரை அடுத்த பாலூா், ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் 18- படிகளுக்கு ஐம்பொன்னால் கவசம்

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:15 pm

Din

குடியாத்தம்: மாதனூரை அடுத்த பாலூா், ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் 18- படிகளுக்கு ஐம்பொன்னால் கவசம் அமைக்க ரூ.3.50- லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது (படம்).

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம். ஜி.ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் ரொக்கம் ரூ.3.50- லட்சத்தை கோயில் குருக்கள் ராமநாத பிரசாத்திடம் வழங்கினா்.

18- படிகளுக்கு ஐம்பொன் கவசம் அமைக்கும் பணி முழுமை பெற்று வரும் மகரஜோதி அன்று இருமுடி சுமந்து வரும் பக்தா்கள் அதன் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என அவா் தெரிவித்தாா்.