தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On :12 மார்ச் 2024, 7:00 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே ஆடுகளுக்கு தழை பறிக்கும்போது எதிா்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த சாத்கரைச் சோ்ந்தவா் சங்கரன் (55). இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

கடந்த 2-ஆம் தேதி ஆடுகளுக்காக வீட்டருகே உள்ள ஆல மரத்தில் ஏறி இலைகளை பறித்துள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சங்கரன், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.