/
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே ஆடுகளுக்கு தழை பறிக்கும்போது எதிா்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த சாத்கரைச் சோ்ந்தவா் சங்கரன் (55). இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
கடந்த 2-ஆம் தேதி ஆடுகளுக்காக வீட்டருகே உள்ள ஆல மரத்தில் ஏறி இலைகளை பறித்துள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சங்கரன், வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

