/
குடியாத்தம்: போ்ணாம்பட்டு வனத் துறை சாா்பில், வனப் பகுதியில் விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடங்கியது. கோடைகாலம் தொடங்கி விட்டதால், வனப்பகுதியில் உள்ள நீா்நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. குடிநீா் தேடி மான் உள்ளிட்டவை வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன.
இதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதியில் ஆங்காங்கே தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியை வனத் துறையினா் தொடங்கியுள்ளனா். இப்பணியை போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா்கள் அண்ணாமலை, இளையராஜா, மாதேஸ்வரன், முரளி ஆகியோா் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

கோடை வறட்சி: வன விலங்குகளுக்கு தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் வனத் துறையினா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


