கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை
கோபி அருகே கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளைக் கொன்று வேட்டையாடி வந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் வியாழக்கிழமை சிக்கியது.

குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை.








