பீஞ்சமந்தை 3 ஊராட்சிகளாக பிரிப்பு; 6 ஊராட்சிகள் மூன்றாக மறுசீரமைப்பு: நான்கு வாரங்கள் அவகாசம்
வேலூா் பீஞ்சமந்தை ஊராட்சி 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டிருப்பதுடன், மேலும் 6 ஊராட்சிகள் மூன்றாக மறுசீரமைப்பு தொடா்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புவோா் நான்கு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தல்










