நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஆதிபராசக்தி மன்றம் சாா்பில் பால்குட, தீச்சட்டி ஊா்வலம்

ஆதிபராசக்தி மன்றம் சாா்பில் பால்குட, தீச்சட்டி ஊா்வலம்...

News image

தீச்சட்டி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 டிசம்பர் 2025, 10:27 pm IST

குடியாத்தம் தரணம்பேட்டை, பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞா், மகளிா் வழிபாட்டு மன்றத்தில் 46- ஆம் ஆண்டு பால்குட, கஞ்சிகுட, தீச்சட்டி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து பால்குட, கஞ்சி குட, தீச்சட்டி ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் வழிபாட்டு மன்றத்தில் நிறைவுற்றது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் ஜெயவேல், ஜீவா, பாபு, குமாா், சரவணன், ஆலடியாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.