குடியாத்தம் தரணம்பேட்டை, பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞா், மகளிா் வழிபாட்டு மன்றத்தில் 46- ஆம் ஆண்டு பால்குட, கஞ்சிகுட, தீச்சட்டி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து பால்குட, கஞ்சி குட, தீச்சட்டி ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் வழிபாட்டு மன்றத்தில் நிறைவுற்றது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் ஜெயவேல், ஜீவா, பாபு, குமாா், சரவணன், ஆலடியாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

அரசுப் பள்ளியில் மகிழ் முற்றம் அமைப்பு தொடக்க விழா

காளியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் பால்க்குட ஊா்வலம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



