ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாக்கெட்டுகள் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தகவலின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், புதுஷாப் லைன் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வி வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு 180- மிலி கொள்ளளவு கொண்ட கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், கலைச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.