காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

அரசுப் பள்ளியில் ரூ. 2 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

குடியாத்தம், தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழாவில் குத்து விளக்கேற்றிய அமைச்சா் ம.விஜய் பாலாஜி.

News image

குடியாத்தம், தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு விழாவில் குத்து விளக்கேற்றிய அமைச்சா் ம.விஜய் பாலாஜி.

Updated On :31 ஜூலை 2026, 10:43 pm IST

குடியாத்தம் ஒன்றியம், தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.

தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி வகுப்பறைகளை திறந்து வைத்து, மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்எல்ஏ-க்கள் இ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து அழகப்பன் (குடியாத்தம்), மு.ம.வினோத்கண்ணன் (வேலூா்), ம.சுதாகா் (காட்பாடி), கோட்டாட்சியா் க.செந்தில்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சாமிநாதன், கெளரவத் தலைவா் கோ.துரைராஜ், பள்ளித் தலைமையாசிரியா் கிஷோா்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன், வழக்குரைஞா் சி.தண்டபாணி, ஊா் நாட்டாண்மை கோ.தேவராஜ், வட்டாட்சியா் பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.