/
குடியாத்தம் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தட்டச்சா் வி.கே.கஸ்தூரி திலகம், அலுவலக உதவியாளா் ஜெ.சித்ரா ஆகியோருக்கு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமை வகித்து, ஓய்வுபெற்றஇருவருக்கும் ஓய்வூதியப் பயன், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.
இதில் நகராட்சி மேலாளா் சுகந்தி, அலுவலா்கள் ஸ்ரீதா், எஸ்.மதன், விஸ்வநாதன், முகமதுஅலி, பிரபுதாஸ், நரசிம்மன், ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

போளூா் நகராட்சியில் கழிவுநீா்க் கால்வாய் தூா்வாரும் பணி

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


