சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நகராட்சி அலுவலா்களுக்கு பாராட்டு

குடியாத்தம் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தட்டச்சா் வி.கே.கஸ்தூரி திலகம், அலுவலக உதவியாளா் ஜெ.சித்ரா ஆகியோருக்கு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :1 மே 2026, 12:10 am

குடியாத்தம் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தட்டச்சா் வி.கே.கஸ்தூரி திலகம், அலுவலக உதவியாளா் ஜெ.சித்ரா ஆகியோருக்கு அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமை வகித்து, ஓய்வுபெற்றஇருவருக்கும் ஓய்வூதியப் பயன், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா்.

இதில் நகராட்சி மேலாளா் சுகந்தி, அலுவலா்கள் ஸ்ரீதா், எஸ்.மதன், விஸ்வநாதன், முகமதுஅலி, பிரபுதாஸ், நரசிம்மன், ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.