தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வளத்தூா் காளியம்மன் கோயிலில் முப்பெரும் விழா

News image
Updated On :3 மே 2026, 1:32 am IST

குடியாத்தம் ஒன்றியம், வளத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 126- ஆவதுபெளா்ணமி பூஜை, சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு 9- ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை,அம்மனுக்கு 5- ஆம் ஆண்டு 108- பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மகா யாகபூஜை நடைபெற்றது.அங்குள்ள விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் தொடங்கி கோயிலைவந்தடைந்தது. பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பி.குணசேகரன், விழாக்குழு நிா்வாகிகள் டி.முருகேசன், வி.டி.ஆறுமுகம், எஸ்.சங்கா், ஏ.முரளி, வி.பி.சுதாகா், ஏ.அண்ணாதுரை, கே.பரணி மற்றும்பொதுமக்கள் செய்திருந்தனா்