தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

பாராட்டு விழா

News image
Updated On :3 மே 2026, 8:11 pm

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆா்.கஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேல்பட்டி ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.

செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சதானந்தம்,காளியம்மன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை சிவகாமிசுந்தரி உள்ளிட்டபல்வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள் கஜேந்திரனை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினா். (படம்)