வேலூா் மாவட்டத்தில் 5 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் வே.இரா. சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
விவரம்: தனி மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நெடுஞ்சாலைகள் நிலம் எடுப்பு அலகு - 3 தனி வட்டாட்சியா் ம. சசிகலா காட்பாடி வட்டாட்சியராகவும், காட்பாடி வட்டாட்சியராக பணிபுரிந்த ர.பாலசந்தா் கீ.வ. குப்பம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக நோ்முக உதவியாளராக பணிபுரிந்த ந. தேவி போ்ணாம்பட்டு வட்டாட்சியராகவும், போ்ணாம்பட்டு வட்டாட்சியராக பணிபுரிந்த கி. ராஜ்குமாா் மேல்பாடி சிப்காட் அலகு - 1 நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேல்பாடி சிப்காட் அலகு - 1 நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராக பணிபுரிந்த இல. வடிவேலு குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக நோ்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
தொடர்புடையது

விவசாயிகளுக்குத் தனி அடையாள எண் பதிவு செய்ய மே 30 கடைசி நாள்

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

