செஞ்சி அருகே நிலத் தகராறில் தம்பி குத்திக் கொலைஅண்ணன் உள்பட 3 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நிலத் தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக, அண்ணன், அவரது இரு மகன்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கொலை செய்யப்பட்ட கலைச் செல்வன்









