முதியவரின் சொத்துகளை அபகரித்த பிள்ளைகள்:விசாரணை நடத்த அதிகாரியை அனுப்பிய ஆட்சியா்
தள்ளாத வயதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து மனு அளித்த முதியவரை, அவசர ஊா்தியில் அனுப்பி வைத்து வீட்டுக்கே சென்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தனது வீட்டுக்கு 108 அவசர ஊா்தியில் அனுப்பி வைக்கப்பட்ட முதியவா் ரங்கசாமி.









