தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேல்மலையனூா் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தா்கள் பங்கேற்கத் தடை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் பங்கேற்கத் தடை

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:43 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் பங்கேற்கத் தடை விதித்து, ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் கோயிலில் அனைத்து வகையான தரிசனங்கள் ரத்து செய்யப்படும் என்றும் மேல்மலையனூருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் ஆட்சியா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.