கடல் சீற்றம்: விழுப்புரம் மாவட்ட கடலோரபகுதிகளில் தீவிர கண்காணிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், போலீஸாா், ஊா்க்காவல் படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.









