மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து, ரயில்களும் மீண்டும் இயக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்டங்களுக்கிடையிலான அரசு விரைவுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அதேபோல, சிறப்பு ரயில் சேவையும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்திலிருந்து சென்னை, கடலூருக்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற அரசுப் பேருந்துகள்.









