வெற்றிபெறுபவா் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் -முதல் முறை வாக்காளா்கள்
வெற்றிபெறும் வேட்பாளா், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றனா் இந்தத் தோ்தலில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்கள்.

சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வந்த முதல்முறை வாக்காளா்களான எம்.கோமல், ஏ.சீத்தாலட்சுமி.








