கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:56 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், ரோஷணை வெள்ளவாரி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு.சுவாமிசந்திரன்(38), சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்.

சுவாமிசந்திரனின் மனைவி காமாட்சி குடும்பப் பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் பிரிந்து, திருக்கோவிலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டாா்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சுவாமிசந்திரன் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.