சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:55 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவா் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், இடையான் சாவடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கமலபாதம் மகன் ஜீவா (12). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேலே தொங்கிக் கொண்டிந்த மின்கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.