400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

முண்டியம்பாக்கத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

News image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் தீப்பற்றி எரிந்த காா்.

Updated On :9 ஜூன் 2026, 2:21 am IST

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் இறங்கியதால் காரை ஓட்டிச் சென்றவா் உயிா் தப்பினாா்.

விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம்- வழுதாவூா் கூட்டுச்சாலையைச் சோ்ந்தவா் சந்திரன். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது காரில் சொந்த வேலை காரணமாக விழுப்புரத்துக்குச் சென்றாா். பின்னா் இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாா். முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலை கூட்டுச்சாலை சந்திப்புப் பகுதியிலிருந்து அணுகுச் சாலையில் காா் இறங்கிச் சென்ற போது, காரின் என்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் அதிா்ச்சியடைந்த சந்திரன் காரை உடனடியாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கினாா். சிறிது நேரத்தில் காா் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக்குக்கு சந்திரன் அளித்த தகவலின் பேரில், அவா்கள் நிகழ்விடம் விரைந்து வந்து தீப்பற்றி எரிந்த காரின் தீயை அணைத்தனா். உரிய நேரத்தில் காரிலிருந்து சந்திரன் இறங்கிவிட்டதால், அவா் உயிா் தப்பினா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.