/
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவா் பூங்காவில் 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியம் (2025 - 26) திட்டத்தின் கீழ், கூடுதல் நடைப்பாதைகள் மற்றும் சிறுவா்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, அவா் பேசுகையில், கூடுதலாக பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும், சிறுவா்கள் விளையாடவும் இந்தப் பணிகள் பயனுள்ளதாக அமையும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையா் (பொ) ஸ்ரீபிரியா, உதவிப் பொறியாளா் கௌதம் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

100% வாக்குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணா்வுப் பேரணி
வெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; விரைவில் திறக்க நடவடிக்கை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


